Monday, January 4, 2010

சபியுல்லா யார்?

சபியுல்லா என்ற கிரிமினலால் பாதிப்புக்குள்ளான
ஜபருல்லா எழுதிக் கொள்வது.

சபியுல்லா யார்?

ஒரு ரேஷன் கடையில் வேலை பார்த்த ஆள். அதில் Dispute ஆகி அவன் பெயரில் ஒரு
case கூட இருந்தது. சாதாரணமாக இருந்த ஒரு பையனை, அவனது சகோதரியைத் தி
ருமணம் செய்த பின்பு வியாபாரத்தில் சேர்த்துக் கொண்டேன். எனது மனைவியின் நகையை Bank - ல் வைத்து அவனுக்கு மூலதனம் போட்டேன். உப்புத்தோலா? திரவத்தோலா? என்று கூடத் தெரியாத ஒரு ஏழைப் பையனை வியாபாரத்துக்குக் கொண்டு வந்தேன். அந்த கம்பேனியின் பெயர் ஷாஜ்பாப் & கோ. அந்த பையனுக்கு பெண் கேட்டுப் போகையில், அந்தப் பையன் கல்யாணம் செய்திருக்கும் பெண்ணின் மாமன் சொன்னது, ‘அவனுக்கா பெண்ணைக் கொடுக்கிறீர்கள்? என்னுடைய பெண்ணைக் கேட்டால் கொடுக்க மாட்டேன். காரணம், அவர்கள் குடும்பம் தொழில் செய்யாமல் இருந்ததுதான்.

கல்யாணம் முடிந்த பின்பு அந்த கம்பேனிக்கு நஷ்டம் வந்தது. அதை இன்று வரை அந்தப் பையன் கொடுக்கவில்லை.
வாப்பா நாயகம் அவர்களுக்கு அந்தப் பையன் கொடுத்ததாகச் சொல்லும் ரூபாய்
உண்மையில் கொடுத்திருந்தால், அந்தப் பணத்துக்குச் சொந்தக்காரர் Capital partner Farook
(2) அதிகமான தோலை கமிஷனுக்கு அனுப்பிய இரண்டாவது பார்ட்னர் எனது மனைவி. அந்த ரூபாய் கொடுத்திருந்தால், அந்த ரூபாய்க்குச் சொந்தக்காரர்கள் நானும் பாரூக்கும் தான்.

M.A. காதிர் & CO வில் பார்ட்னராக இருந்தபோது தன் பெயரில் - சென்னையில் தனியாகச்
சொத்து வாங்கி மோசடி செய்தவன். எந்தக் கணக்கும் பார்க்காமல் ரிலீஸ் Deed ல் பழைய தேதி போட்டு கையெழுத்து வாங்கியவன். பொது கம்பெனியில் தன் அண்ணன் பெயரிலும் தன் பெயரிலும் ஈரோட்டில் சொத்து வாங்கியன்.

M.A. காதிர் கம்பெனிக்குத் தர வேண்டிய பணத்திற்கு பாஸ்கர் என்ற ஆளிடம் தன் பெயரில்
தனியாகச் சொத்து வாங்கியவன் தன் அண்ணன் பெயரில் வாங்கிய சொத்தை Bank ல் வைத்து
பணத்தை வாங்கிச் சாப்பிட்டவன்.

இந்தப் பையன் வியாபாரத்திற்கு வந்தது, என் மூலம் தான். நான் வியாபாரத்திற்கு வந்தது
வாப்பா நாயகம் அவர்களின் கருணைதான். பழைய வீட்டில் விஜயம் செய்த வாப்பா நாயகம் அவர்கள்,‘இவர்கள் இவ்வளவு வசதி குறைவாக இருக்கிறார்களே, இவர்கள் நன்றாக வர வேண்டும்” என்று துஆச் செய்தார்கள்.

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

ஜவ்வாது புலவர் அப்பா குறைஷிக்குலம் என்று ஒரு வாய்ச்சொல் கூறுவர். அப்பா அவர்கள்
குறைஷிக் குலமாக இருந்தால் அதற்கு சில்சிலா வேண்டும். ஜவ்வாதுப் புலவர் அப்பா அவர்கள் குறைஷிக்குலமாகவே இருக்கட்டும். நல்லது. ஆனால், அவர்கள் வழியில் வந்த ஒருவன்
அபூலஹபாகவோ, அபூஜஹ்லாகவோ இருந்தால் என்ன செய்வது? இந்த இருவரும் குறைஷிக்குலம் தானே?
ஜவ்வாதுப் புலவர் அப்பா அவர்கள் பாடுகிறார்கள்: ‘கடல் தண்ணீரை ஒரே வாயில் எடுத்து
உமிழ்ந்தாலும் பெரிய மலையை ஒரு விரலிலே தூக்கி நிறுத்தினாலும் பெரிய பெரிய மாளிகை
கட்டி பெரிய அரசாட்சி செய்தாலும் பாதுஷா நாயகம் ஷாஹூல் ஹமீது (ரலி) அவர்களின் பாதத்தை நினைவு கூறாவிட்டால், ரசூல் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்களின் ஷரீஅத் சட்டத்திற்கு மாற்றமானவர்கள் என்று கருதி அவன் காதை அறுத்து, கண்ணைப் பிடுங்கி, அவனைக் காலால் உதைக்கலாமே” என்று பாடினார்கள். அவ்வாறு உன்னை செய்யாது விட்டு விட்டது தவறு.

இந்த சபியுல்லா?
1.
புலவர் குடும்பத்தில் ஏழை தாய் - தகப்பனுக்கு இரண்டாவதாகப் பிறந்தவன்.
2.
உறவினர்களால் படிக்க வைக்கப்பட்டவன்.
3.
ரேசன் கடையில் வேலை பார்த்தவன். அதில் தவறு செய்து ஒரு ஊயளந கூட இருந்தது.
4.
சிறு வயதில் என் அண்ணன் ஒருவரால் ‘நரகத்து வேர்” என்று சொல்லப்பட்டவன்.
5.
அவனுடைய சகோதரியின் கணவரால் வியாபாரத்திற்கு வந்தவன்.
6.
கூட்டு வியாபாரத்தில் மோசடி செய்தவன்.
7.
கூட்டு கம்பெனியில் வந்த பணத்தில் சென்னையில் தனியாக தன் பெயரில் சொத்து
வாங்கியவன்.
8.
அதே மாதிரி வந்த பணத்தில் ஈரோட்டில் தன் அண்ணன் பெயரிலும் தன் பெயரிலும்
சொத்து வாங்கியவன்.
9.
அண்ணன் பெயரில் சொத்து வாங்கிய பத்திரத்தை Bank -ல் வைத்து பணம் வாங்கிவிட்டு
தன் அண்ணனுக்கே பணம் கொடுக்காமல் மோசடி செய்தவன்.
10.
தன்னுடைய தாய் - தகப்பனார், அண்ணன் ஆகியவர்களை மதிக்காதவன்.
11.
எல்லோராலும் மண்டை காய்ந்தவன் என்றும் அதிகப்படித்தவன் என்றும் கெட்ட பட்டம்
வாங்கியவன்.
12.
தன்னுடைய தகப்பனார் பாத்திஹாவில் கலந்து கொண்ட அவன், தான் செத்தால்
இவ்வாறு பாத்திஹா ஓத வேண்டாம் என்று சொன்னவன்.
13.
M.A. காதிர் என்ற கம்பேனிக்கு பாஸ்கர் என்பவர் பணம் தர வேண்டியது இருந்தது.
மூன்று பேர் பார்ட்னர்களாக உள்ள அந்த கம்பேனிக்குச் சேரவேண்டிய பணத்திற்கு
தன் பெயரில் பாஸ்கரிடம் இருந்து சென்னையில் ஓர் இடம் வாங்கி, மீதி இரண்டு
பார்ட்னர்களுக்கும் மோசடி செய்தவன்.
14.
அவனுடைய பொறாமைக் குணத்தால், M.A. காதிர் & CO என்ற கம்பெனியும் திண்டுக்கல்
காதிர் டேனர்கள் என்ற தோல் ஷாப்பும் கையை விட்டுப் போனது.
15.
பாரூக் என்பவருக்கு ரூ. 4 லட்சம் மோசடி செய்ததாலும், மேலே கூறிய தவறுகள்
செய்ததாலும் 3 கோடிக்கு போகும் சென்னையில் உள்ள கட்டிடம் அவன் கையை விட்டுப்
போய் விட்டது.
16.
வாப்பா நாயகம் அவர்களுக்கு அவன் ஏதும் காணிக்கை கொடுத்திருந்தால், அதை
எங்கள் கணக்கில் எழுதிக் கொண்டு, எங்களுக்குத் தரவேண்டிய பாக்கித் தொகையை
உடன் கொடுக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்யாவிட்டால், அவனிடம் மீதம்
கையில் எள்ள சொத்து பறிபோய் விடும் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
17.
ஜவ்வாதுப் புலவர் அப்பா அவர்களுக்கு சுமார் 4 வருடமாக சபைப் பிள்ளைகள் இண்டு
பேர் ரூபாய் கலெக்ட் செய்து சபையில் இல்லாத ஜவ்வாது புலவர் அப்பா வகையினரிடம்
காணிக்கை வசூல் செய்து பிரமாண்டமாக வருட பாத்திஹா செய்கிறார்கள். அதில்
எல்லோரும் கலந்து கொள்கிறார்கள். மேலும், மறுநாள் பரமகுடிக்கு பஸ்சில் சென்று
ஜியாரத்துச் செய்து வருகிறார்கள்.
18.
சாயபு புலவர் பரமக்குடியில் இருந்து திண்டுக்கல் வந்தது சுமார் 150 வருடம்தான்
இருக்கும். லெட்டரில் 350 வருடம் என்று சொல்வது பொய்.
19.
சபையில் இருந்து இந்தப் பையனை விரட்டி விட்டதற்குக் காரணம், இவனிடம் இருநு;த
கெட்ட குணங்கள்தான். அவை பின்வருமாறு: மனதிலே பெருமை, நான் எனும் மமதை,
இச்சை, வெறுப்பு, கோபம், வஞ்சகம், நான் பெரியவன் - நான் தலைவன் - எல்லோரும்
என் பேச்சு கேட்க வேண்டும் என்னும் மனோபாவம், குபாடம், நயவஞ்சகம், மற்றவர்களைக்
கெடுத்து அதைக் கண்டு இன்பம் கொள்வது. அடாச்செயல், பொறாமை, அடாவடித்
தன்மை, மற்றவரைக் கெடுத்தல், முரண்பட நடத்தல், பொறாமை கொள்தல், பணம்
முதலானவற்றில் பேராசை தனக்குப் பொருந்தாத மரியாதையை அடைவதில் பேராசைப்
டுதல், சூழ்ச்சி செய்தல், பொய்யால் உண்மையை மறைத்தல், நேர்மையின்மை,
கடுகடுப்பு, சுடுசொல் மரியாதை அற்ற செயல், கள்நெஞ்சு, வன்நெஞ்சு ஆகியவை
உள்ளவன்.
20.
புலவர் குடும்பத்தில் யாரும் பிரிந்து, தனித்தனியாக இல்லை. ஒற்றுமையாகத்தான்
இருக்கிறார்கள்.
21.
இவன் வியாபாரத்தில் மோசடி செய்ததால் இவனிடம் M.A. காதிர் & CO பார்ட்னர்கள்
உறவைத் துண்டித்துக் கொண்டார்கள்.
22.
இவன் தான் தான் எல்லாம் சம்பாதித்தது என்றால் இப்பொழுது இவனிடம் சேலஞ்ச்
செய்கிறேன். அவனோ, அல்லது அவனுடைய மகனோ, தோல் வியாபாரத்திற்கு வரட்டும்.
பார்க்கலாம், அந்தக் குடும்பம் எவ்வாறு வியாபாரம் செய்கிறது என்பதைப் பார்ப்போம்.
23.
குடும்பத்தில் உள்ள சின்னப் பையன்கள் தவறு செய்தால் பெரியவர்கள் அவர்களைக்
கண்டித்து திருத்துவார்கள். ஆனால், இங்கு தவறு செய்வது குடும்பத்தலைவன். எனவே,
அந்தக் குடும்பமே ஒன்றுமில்லாமல் போய்விடும். எனவே, குடும்பத்தில் உள்ள அவனது
மகன்கள், மற்றும் மகள் மேஜரானவர்கள். தன்னுடைய தகப்பனைக் கண்டித்துத் திருத்த
வேண்டும். இல்லையென்றால், ஊரார் அவனைக் கண்டித்துத் திருத்த வேண்டியது
வரும்.
24.
அவனுடைய மகன்கள் இரண்டு பேருக்கும் மகளுக்கும் சங்கைக்குரிய ஷைகு நாயகம்
அவர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். அந்தப் பெயரை மாற்றி புதிதாகப் பெயர் வைத்துக்
கொள்ள வேண்டியது.
25.
சங்கைக்குரிய ஷைகு நாயகம் அவர்களிடம் பைஅத் பெறுவது தனது மனதை
சுத்தப்படுத்துவதற்கும், 5 நேரத் தொழுகையை முறையாகத் தொழுவதற்கும் குர்ஆன்
ஓதத் தெரியாதவர்கள் ஓதக் கற்றுக்கொண்டு பஜ்ரிலே குர்ஆன் ஓதுவதும் கட்டாயம்.
மாதம் ஒருமுறை ஞானக்கூட்டத்திற்கு வரவேண்டும். பிறை 14-ல் ராத்திபு ஓத வேண்டும்.
மௌலிது மாதத்தில் ரசூலுல்லாஹ் (ஸல்) மௌலிது ஓத வேண்டும். மேலே சொன்ன
எதையும் சரிவரச் செய்யவில்லை. ரூபாய் தரவேண்டியவர்களுக்குக் கொடுக்கச்
சொல்லியும், கொடுக்கவில்லை. எனவே, சபையில் இருந்து துரத்தி எறியப்பட்ட
சைத்தான் நீ.
26.
மீன் தண்ணீரில் இருப்பது தான் தெரியாமல் அங்கும் இங்கும் அலைவது போல், நீ
இந்தப் பிரபஞ்சத்தில் இருந்தும், இந்தப் பிரபஞ்சத்தை அறியாமல் இருக்கிறாய். இதில்
சுனாமி இருப்பதை மறந்துவிட்டாய். பூகம்பம் இருப்பதை மறந்து விட்டாய். கடுமையான
இடியும், மின்னலும் மழையையும் உனக்குத் தெரியவில்லை. இதனுடைய பயங்கரங்கள்
ஏற்படும்போது, உனக்குப் புரியும்.
27.
ஆண்டிகள் கூடி மடம் ஆரம்பித்தது போல, சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர்
ஒன்று கூடி முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதை
நிறுத்திக் கொள்ளுங்கள்.
28.
M.A. காதிர் & CO வில் இருந்து வந்த பணத்தில் நீ வாங்கிய பெரியமேட்டில் இருந்த
சொத்து, பாஸ்கர் கொடுத்த சொத்து. தற்போது நீ குடியிருக்கும் பிளாட் சம்பந்தமான
சொத்துக்களுக்கும் உரிய கணக்குகளைத் தரவேண்டியது. அதில் எங்களுக்குச்
சேரவேண்டிய கணக்குகளுக்கு பைசா குறையாமல் ரூபாயாகத் தரவேண்டியது.
இல்லையென்றால், சொத்து தரவேண்டியது. இல்லையென்றால், நாங்கள் கொடுக்கும்
பவர் ஏஜென்ட் உன்னிடம் உரியமுறையில் வசூல் செய்ய வருவார், பார்த்துக் கொள்.

குறிப்பு :
அதில் நீ உன் பெயரிலும், மற்றும் உன் அண்ணன் பெயரிலும் வாங்கிய
ஈரோடு சொத்தும் அடங்கும்.
கடிதம் கேட்டுப் பெற்றது : A. ஷேக் முஹம்மது, பேகம்பூர், திண்டுக்கல

3 comments:

Mohammed Bahadur said...

Madras

Hello brother safi, ungal kadhai romba smell adikkudhu. Idhukku neenga thooku maattikittu thongalaam. Pana moshadi, eamaathu velai, poi endru pala simishangal seidhavara neengal. Nalla oorai kedukka kilambiyulleergal. Naasam.

அன்வர் பாஷா, திருமங்கலம் said...

ஸ்ஃபியுல்லஹ் நீ பன்னின தப்புக்கெல்லம் ஒரு நாள் நாறுவன்னு நான் சொன்னது இப்ப புரியுதா? ரொம்ப காலம் பொய்களை மறைக்க முடியாது. நீ பன்ன ஃப்ராடு வேளையெல்லம் இப்ப ஊரே பார்த்து சிரிக்குது. திறுந்த பாருடா.

அர்ஷத் அலி, சென்னை said...

மிஸ்டர் முஹமது ரிஸ்வான், இந்த திருட்டு பையன் ஸஃபியுல்ல எல்லம் ஒரு ஆளுன்னு நீங்க உங்க ப்லோக்ல போடுரீங்கலே. அவன் அந்தமான் சிறையில் இருக்க வேண்டிய ஆளுங்கோ. எல்லா ஈமாத்து வேளையும் செய்வான். இப்பாச்சும் அவனை பற்றிய உன்மை வெளி வந்ததே, சந்தோஷம். எல்லா புகலும் இறைவனுக்கே.