Monday, January 4, 2010

உஷார்! உஷார்!! உஷார்!!!

தஞ்சை மாவட்டத்திலுள்ள வழுத்தூரை சேர்ந்த ஒரு அன்பர் நமக்கு அனுப்பிய கடிதத்தை இதோ உங்கள் பார்வைக்கு வெளியிடுகிறோம்.


இஸ்லாத்தின்
முதலாம் கலீஃபாவின் பெயருடையவரே - உஷார்! உஷார்!! உஷார்!!!


இஸ்லாத்தின் முதல் கலீஃபாவின் புனித பெயரை வைத்துக்கொண்டு அந்த பெயரைக்கொண்ட ஸஹாபியின் வாழ்க்கை முறைக்கும் தமக்கும் துளியும் சம்மந்தம் இல்லாத வகையில் வேளைகலை செய்து கொண்டிருக்கும் பெருச்சாளியே இது மகாகவி அல்லாமா இக்பாலின் பெயரை வைத்துக்கொண்டுள்ள உமது உயிர் நண்பர் உமக்கு பரிக்கும் குழிகளிலிருந்து உம்மை காப்பற்றிக்கொள்ள எச்சரிக்கும் அறிவிப்பாகும்.


நம் சொந்த அறிவைக்கொண்டு எதையோ பெரிதாக சாதித்துக்கொண்டிருக்கிறோம் என்று ஒரு புரம் மனகோட்டையை கட்டிக்கொண்டிருக்கும் மடையரே; மறுபுரம் உமது உயிர் தோழர் உமக்கு கல்லறையை கட்ட எத்தனையோ திட்டங்களை தீட்டிக்கொண்டிருப்பது உமக்கு தெரிய வாய்ப்பில்லை. நீர் ஊரை அடித்து உலையில் போடும் ஜாம்பவானாக இருப்பினும் உமது உயிர் நண்பர் உம்மை விட பெரிய அய்யோக்கியர் என்பது ஊர் அறிந்த விஷயமே. ஆனால் உமக்கு மட்டும் அது விளங்காமல் போனது உமது மூடத்தனத்தயே காட்டுகிறது.


நீர் பணி புரியும் கம்பனீயில் நீர் ஜீ.எம் (ஜெனரல் மேனேஜர்) என்று அழைக்கபடுவதை எண்ணி நீர் புலகாங்கிதம் அடைய வேண்டாம். ஏனெனில் உமது உயிர் நண்பர் மற்றும் அவர் ஊரை சார்ந்த அவரின் அடிவருடிகள் உமக்கு ஜீ.எம் (ஜெரனரல் மு'ஆவியா) என்று பெயர் வைத்து அழகு பார்த்து ரசித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், உமக்கு இந்த பெயர் மிகவும் பொருத்தமானது என்று 'கமெண்ட்' அடித்து சிரித்து மகிழ்ந்ததோடுமட்டுமில்லாமல் தமது அடிவருடிகளையும் இவ்வாறு அழைக்க ஏவியிருக்கிரார் உமது உயிர் நண்பர். ஜெரனரல் மு'ஆவியாவென்று உமக்கு பிரத்தியேக பட்டப்பெயரை வைத்ததோடு மட்டுமில்லாமல் உமக்கு 'கிறுக்கன்' என்றும், 'வஹாபி' என்றும் பட்டபெயர்களை வைத்து நகையாடிகொண்டிருக்கிரார் உம்முயிர் தோழர்.


இவ்வாறு பட்டப்பெயர்கள் ஒரு புறமிருக்க, நீர் பணி புரியும் கம்பனீயிலிருந்து உம்மை வெளியாக்குவதர்க்கு பற்பல திட்டங்களையிட்டு பல முறை அவை பலனளிக்காமல் போக, இன்றும் அந்த முயற்சியில் கடுமையாக ஈடுபட்டிருக்கிறார் உமது அன்பு தோழர். பல முறை உம்மை பற்றி உமது மேல் அதிகாரிகளிடம் போட்டுக்கொடுத்ததோடு மட்டும்மில்லாமல் தமது அடிவருடிகளையும் இது விஷயமாக "ஃபோலோ அப்" செய்ய பனிந்துள்ளார் அந்த நல்லவர். நீர் நடு தெருவில் நின்று இருகையேந்தி பிச்சை எடுக்கவெண்டும் என்பதே உமது நண்பரின் ஆசையென்பதில் ஒரு ஐய்யமுமில்லை, அந்த நாள் மிக தொலைவிலுமில்லை.


இவ்வாறு உமது தொழிலுக்கு வேட்டு வைக்கும் திட்டங்கள் ஒரு புறமிருக்க, நீர் சார்ந்திருந்த தரீகாவிலிருந்தும் உம்மை அவமானப்படுத்தி வெளியேற்ற பல கேவலமான முறைகளை உமது நண்பரும் அவரின் கோஷ்டியும் கையாண்டு வந்ததது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே உமது ஈமான் வழுவிழந்த நிலையில் இருந்தமையால், உம்மை நீர் சார்ந்திருந்த தரீகாவிலிருந்து திசை திருப்ப அவருக்கு அது மிக சாதகமாகவும் சுலபமாகவும் இருந்தது. எத்தனையோ முறைகள் உமது நண்பரும் அவரின் அடிவருடிகலும் உம்மை பற்றிய கதைகளை பலபேர் மத்தியில் பேசி நகையாடியதுண்டு. உமது மோசமான நடத்தைகளை திருத்திக்கொல்லுமாரு அறிவுருத்திய மௌலானா அவர்கள் உமக்கு அறிவுரை கூரும் பொழுதுகளிள் உமது நண்பர் "நல்லா மாட்டிகிட்டான்" என்று கொக்கரித்து அளவிடமுடியாத சந்தோஷமும் சிரிப்பும் அடைந்ததை கண்ட சாட்சிகள் எத்தனையெத்தனையோ உண்டு.


மண் குதிரையில் ஏறி ஆற்றை கடக்க துடிக்கும் அறிவீழீயே, நான் உமக்கு கூருவது என்னவென்றால் உம்மோடு நெருங்கி உயிருக்குயிராக பழகுவது போல் நடித்துக்கொண்டு உமக்கு கபுரை வெட்டும் உமது உயிர் நன்பணின் உன்மை முகத்திரையை இப்பொழுதாவது சிந்தித்து விளங்கிக்கொள்வீர். இல்லையேல், அபுதாபியில் பற்றி எரிந்து சாம்பலான உமது கம்பனீ 'லிஃப்ட்'கள் போன்று உமது குடும்பம், மனைவி, இரு மகன்கள், உமது வாழ்க்கை, உமது சந்தோஷம் அனைத்தும் கொலுந்துவிட்டு எரியும் நாள் வெகு தூரத்தில் இல்லை. உமது நண்பர் இதை மிக விரைவில் நடத்திக்காட்டுவார்.


காயல்பட்டினம் சந்தையில் நின்று குடும்பத்தோடு பிச்சை எடுக்க போகிறீறா? அல்லது உமது உயிர் நண்பர் உமக்கேதிராக செய்த அய்யோக்கியத்தனங்கலுக்கு பதில் தர போகிறீறா? எனக்கு இதில் ஏன் அக்கறை அன்று நீர் கேட்கலாம். ஒரு காலத்தில் உமது உயிர் தோழரால் பாதிக்கப்பட்ட எத்தனையோ அப்பாவிகளிள் இந்த வழுத்தூரானும் ஒருவன். உமது நண்பர் எனக்கிழைத்த அநியாங்களில் உமக்கும் ஒரு பங்கிருப்பினும் உமது மனைவி மக்களுக்காக வேண்டியாவது உமக்கு இந்த கடிதத்தை எழுத நினைத்தேன். என்னை போல் நீரும் ஆகி விட கூடாதென்பதே எனது ஒரே எண்ணம். இக்கடிதத்தை படித்து சிந்தித்து மனம் மாறினால் எனக்கு பதில் அனுப்பவும், அப்பொழுது உம்மை நேரில் சந்தித்துப்பேசவும் நான் தயார்.


குறிப்பு: எனக்கு கிடைத்த தகவலின் படி உமது சகோதரர் ஹசன் உமது கம்பனீ ஸ்டோரில் செய்யும் ஊழள்கள், பொய் கனக்குகள் காட்டி பணம் அடித்தது, கம்பனீ இரும்புகளை 'ஸ்க்ராப்'பில் விற்று காசு பார்த்தது, ஸ்டோரிலுள்ள பொருட்களை 'ப்லாக்'கில் விற்று காசு சுருட்டியது மற்றும் பெரிய அளவில் நீர் செய்த-செய்துகொண்டிருக்கும் மோசடி மற்றும் ஊழள்கள் பற்றியும் விரிவான ரிப்போர்ட் ஒன்றை தியாகிகெல்லம் தியாகியான உமது நண்பர் உருவாக்கிக்கொண்டுள்ளார்.


ஆகையால், இஸ்லாத்தின்
முதலாம் கலீஃபாவின் பெயருடையவரே - உஷார்! உஷார்!! உஷார்!!!

9 comments:

அப்துர் ரஹ்மான், மனப்பாறை said...

"என் நண்பன் போட்ட சோறு, நிதமும் தின்னேன் பாரு, நட்பை கூட கற்ப்பை போல என்னுவேன்." ஆஹா தோஸ்த்னா இவர் தான் தோஸ்த். எவ்வளவு அழக கவிழ்கிரார்.

Haja, Avoor said...

ஊமை ஊரக்கெடுக்கும், பெருச்சாலி வீட்டை கெடுக்கும் என்ற சொல் தான் ஞாபகத்துக்கு வருது. நல்லா ஊம கொட்டான் போல இருந்துகிட்டு என்னென்ன திருட்டு வேளையெல்லம் பார்த்திருக்கான் இந்த அபூ பக்கரு.

Rasheeth : Kayalpattinam said...

My Dear Aboo Bakkar, atleast now you know about the true color of your friend. He was never truthful to you, he was never truthful to himself for that matter.

I pity you for all the trust you had in him. But I suggest you not to leave that rascal Ikbal easily. You must teach him a lesson.

முஹமது கஜ்ஜாளி, பழனி said...

இக்பாலின் முகத்திரையை கிழித்த அந்த வழுத்தூரான் சகோதரருக்கு நன்றி. அதை உரிய நேரத்தில் மக்களுக்கு சென்றடைய வைத்த சகோதரர் ரிஸ்வானுக்கும் நன்றி.

Anonymous said...

please iqbal dont do like this. please dont create report for abu bakar. but for hasan in no problem. iqbal make so mach money with abu bakar.

அப்துல் பாஸித் said...

இப்படி ஒரு நண்பன் எனக்கிருந்தால்...அய்யோ கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இக்பால் மனிதனா இல்லை எமனா.

Jahir Ali, Trichy said...

I seriously doubt that Iqbal has got some mental illness. He is becoming a sadist.

I would like to advice him personally to take some medical support.

Please Iqbal do it before your head big head blasts out of madness.

sadik,adul kader,ali said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

Thank you very much for all who supported me. Please keep up the wonderful work in posting comments against vappa. May Allah bless my brothers imthiyas and sadiq for their immense support in showing my hatred towards vappa.

Thanks once again. M.J.Iqbal (Valutoor)