Sunday, November 29, 2009

போலியான மனிதர்கள்

எம்சபை இது சத்தியத்தை சத்தியமாக சொல்லும் வளையகம்.இன்று பலர் ஞானசபைகளைப் பற்றி அவதூரான கருத்துக்களை கூறிவருகிறார்கள்.
எம்பெருமானார் ரசூலே கரீம் ஸல்லல்லாஹ+ அலைஹி வஸல்லாம் அவர்களின் குடும்பத்தினர்களை பழிசொல்வதும் போலி எனத்தூற்றுவதும் இவர்களின் அன்றாட வேலையாக இருந்துக் கொண்டு இருக்கிறது.
தூற்றக் கூடிய இவர்கள் போலி என இன்று கத்திக் கொண்டிருக்கும் இவர்கள் போலியாகவே தங்களின் 25 ஆண்டு வாழ்க்கையை கடந்து இருக்கிறார்கள்.
அவர்கள் இதுவரை வாழ்ந்தது போலி, இதற்கு முன் படித்ததும் போலி, அவர்கள் திருமணம் முடித்ததும் போலி, அவர்கள் குழந்தைகள் பெற்றதும் போலி, அவர்கள் வியாபாரம் செய்தததும் போலி, இப்படி தங்களின் வாழ்க்கையை போலியாகவே வாழ்ந்துக் கொண்டிருப்பதால் ஞானம் கற்ற தந்த ஆசானும் போலி என இன்று பைத்தியம் பிடித்த நிலையில் 24 மணிநேரமும் சதா இதைப்பற்றியே பேசி, பேசி எழுதிக் கொண்டு வருகிறார்கள்.

இவர்களின் போலி முகத்திரைகளை உலகுக்கு எடுத்துக் காட்டவே இந்த பதிவு.

2 comments:

Anonymous said...

MR.IQBAL&MR.ABU BAQAR . NEENGAL ERUVARUM NALLATHU SEITHU NANMAIGALAI THEEDI ERUKKALAAM. AANAAL NAMADHU KANMANI NAAYAGAM RASOOLEH KAREEM MUHAMMAD SALLALLAAHU ALAIWASALLAM AVARGALAI , THEEVERAVAATHI ENDRU SONNA ORU NEESANUKKU THUNAI NIRPPADHU, UNGAL ERUVARIN EEMAANAI NANDRAGA ELLOORKKUM PURIYA ESIKINDADHU.SHABASH, UNGALIN EEMAAN.

REALLY YOUR WILL WISHER said...

MR. IQBAL STILL YOU HAVE TIME TO RECORRECT YOUR MISTAKE,. WHOEVER NOW WITH YOU THEY ARE FOR YOUR MONEY,NOT FOR YOUR KINDNESS OR YOUR BLESSING OR FRIENDSHIP OR RELATION, ALL ARE ACTING LIKE STAGE DRAMA. YOU KNOW VERY WELL VAPPA NAYAGAM ONLY SAVE YOU AND YOUR FAMILY. DONT THING MONEY CAN DO EVERYTHING,IT HAS LIMIT, BUT MUHAIYADEEN SILSILA VAPPA NAYAGAM.WILL HELP YOU. IF YOU OBEY.
.